Thursday, August 5, 2010

கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு...!


கருவானக் கருப்பையிலே கடலோடு சங்கமித்த கறுப்பே
அடர்காட்டில் ஒளி புகாது அடைத்து நிற்கும் கறுப்பே
இடர்பாட்டில் இதயங்களுள் இருளோடு அலைபாயும் கறுப்பே
கடன்வாங்கி உன் நிறத்தைக் களவாடியவர் யார்...?

அளவை கலைக்கரன்