பனையோலை
இது எங்கள் வாழ்க்கையின் குரல்
Thursday, August 5, 2010
கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு...!
கருவானக் கருப்பையிலே கடலோடு சங்கமித்த கறுப்பே
அடர்காட்டில் ஒளி புகாது அடைத்து நிற்கும் கறுப்பே
இடர்பாட்டில் இதயங்களுள் இருளோடு அலைபாயும் கறுப்பே
கடன்வாங்கி உன் நிறத்தைக் களவாடியவர் யார்...?
அளவை கலைக்கரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment