Friday, July 30, 2010

வா வா பூவே வா ...!


வறுமை நிலை எழுந்து வாசல் உடைகிறதே
இனிமை மழை எரித்து தணலாய்ச் சுடுகிறதே
பொறுமை நிலம் தகர்ந்து புழுதி நிறைகிறதே
மறுமை வனம் பூத்த வசந்த வாழ்வே வா...!

No comments:

Post a Comment