பனையோலை
இது எங்கள் வாழ்க்கையின் குரல்
Friday, July 30, 2010
வா வா பூவே வா ...!
வறுமை நிலை எழுந்து வாசல் உடைகிறதே
இனிமை மழை எரித்து தணலாய்ச் சுடுகிறதே
பொறுமை நிலம் தகர்ந்து புழுதி நிறைகிறதே
மறுமை வனம் பூத்த வசந்த வாழ்வே வா...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment