
கற்பனையைப்
பேனாவின் முனையில்
தேக்குகிறேன் ...
எழுத்துலகில்
இறைவன் அனுப்பிவிட்டான்...
தமிழ்த்தாயின் வயிற்றில்
இரண்டாம் பிரசவம்...
எழுத்தாலே எனை உணரக்
கருத்தாழமில்லாது
கதைகளாய்க் கவிதையிட்டேன்...
இவை எல்லாம் ஏன் ?
மன்னிக்கவும் ..
எனக்கும் தெரியாது
விடை...!
No comments:
Post a Comment